Jun 1, 2020, 09:33 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே31) மட்டும் புதிதாக 1149 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 1, 2020, 09:30 AM IST
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரம் பேரைத் தாண்டியது. இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் நோய் பரவியிருக்கிறது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் புதிதாக 2487 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டிருக்கிறது. Read More
May 31, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே30) மட்டும் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 30, 2020, 09:45 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 154 ஆக உயர்ந்தது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. Read More
May 29, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65,799 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 29, 2020, 12:02 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
May 28, 2020, 09:04 AM IST
மகாராஷ்டிராவிலிருந்து ஒரே நேரத்தில் 36 ரயில்களை அனுப்பி, மேற்கு வங்கத்திற்கு கொரோனாவை பரப்ப பியூஸ் கோயல் முயற்சிக்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இது வரை கொரோனாவால் 4192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
May 28, 2020, 08:52 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 558 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இது வரை ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4200 பேர் பலியாகியுள்ளனர். Read More
May 27, 2020, 14:57 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது. Read More
May 27, 2020, 09:20 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 17,728 ஆனது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயால் இந்தியா முழுவதும் ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More