Sep 27, 2020, 09:30 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More
Aug 31, 2020, 15:28 PM IST
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்வை மேற்கொள்வார். சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அதில் உரையாடுவார்.அந்த நிகழ்ச்சியின் 68வது நிகழ்வைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. Read More
Aug 31, 2020, 09:12 AM IST
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More
Aug 28, 2020, 13:10 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் புதிய பணிகளை மாலையில் தொடங்கி வைக்கிறார். Read More
Aug 26, 2020, 19:28 PM IST
கொரோனா பாதிப்பு எனக் கூறி உடலுறுப்புகள் திருட்டு Read More
Jul 27, 2020, 11:15 AM IST
ஊரே பத்திகிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடியில் வாசிச்ச கதையா மாதிரி நடிகை வனிதாவோட மேட்டர்ல லெக் பீஸ் பிரியாணியோட பிக்னிக் போய் ஆட்டம் போட்ட படம் நெட்டில் வைரலாகுது..கொரோனா ஊரடங்கு, சாத்தான்குளம் பிரச்சனை, தியேட்டர் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியலன்னு ஊர்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு .. Read More
Jul 26, 2020, 17:36 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றிக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகச் சர்ச்சை நடந்து வருகிறது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி உள்ளிட்டவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 25, 2020, 10:47 AM IST
நடிகர் வனிதா டிவி டெக்னீஷியன் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்ததால் அதுபற்றி சர்ச்சை எழுந்தது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் சூரியா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் , டைரக்டர் நாஞ்சில் விஜயன் போன்றவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 23, 2020, 10:42 AM IST
தமிழகத்தில் நேற்று வரை கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த மார்ச் முதல் இறந்தவர்களில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பலி 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More