Nov 16, 2020, 20:09 PM IST
தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டியுள்ளார். Read More
Nov 16, 2020, 14:46 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 15, 2020, 09:05 AM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 15:19 PM IST
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 11, 2020, 21:54 PM IST
இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது Read More
Nov 10, 2020, 14:34 PM IST
முகக் கவசம் அணிவதால் உடல் ரீதியாகச் சிரமம் ஏற்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால் 5 நாட்களில் தேவையான உதவிகள் கிடைக்கும்.கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது முகக் கவசம் அணிவது ஆகும். Read More
Nov 10, 2020, 13:36 PM IST
காவல் துறையை பொதுமக்களின் நண்பனாக்க பல புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. Read More
Nov 9, 2020, 09:29 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கற்குவேல், ஐந்தாண்டுகளுக்கு முன் இவர் போலீஸ் இளைஞர் காவல் படையில் பணியாற்றி வந்தார். 2017ல் இளைஞர் காவல் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் இவரும் ஒருவர். Read More
Nov 8, 2020, 19:55 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால், 8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொலையாளி போலீசிடம் வசமாக சிக்கினான். Read More