Mar 21, 2019, 20:00 PM IST
பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் நாகர்கோவிலில் கல்லூரி நிறுவனர் ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியது. Read More
Mar 21, 2019, 14:06 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 20, 2019, 13:36 PM IST
பாலியல் வழக்கில் ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவி நீண்ட போராட்டத்துக்குப் பின் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 3 கட்டைப் பைகளில் துணிமணி உள்ளிட்ட பொருட்களுடன் சிறைக்கு வெளியில் வந்த நிர்மலாவை வரவேற்க உறவினர்கள் யாரும் வராததால் அவருடைய வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டார். Read More
Mar 19, 2019, 18:23 PM IST
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் ஓராண்டாக சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நாளை ஜாமீனில் வெளிவருகிறார். Read More
Mar 19, 2019, 11:51 AM IST
மாணவர்களின் கல்விக் கடன், சிறு குறு விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, காஸ் மானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் அறிவிப்புகள் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. Read More
Mar 17, 2019, 11:47 AM IST
பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் ஏழைப் பெண்களைக் குறி வைத்து பாலியல் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன. Read More
Mar 16, 2019, 14:19 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ள நிலையில், எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுங்கள் என்று கோவை மாவட்ட கலெக்டரிடம் கல்லூரி மாணவியும் 10-ம் வகுப்பு படிக்கும் அவருடைய சகோதரியும் மனு கொடுத்து அதிர்ச்சியளித்தனர். Read More
Mar 16, 2019, 12:38 PM IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. Read More
Mar 15, 2019, 22:34 PM IST
சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 15, 2019, 21:24 PM IST
அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பட்டத்தை வென்றுள்ளார். Read More