Sep 6, 2020, 16:23 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய கணக்கின் படி 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியன் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Sep 5, 2020, 13:38 PM IST
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More
Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 14:47 PM IST
பெண்கள் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக உதவும் வகையில் AICTE ன் மூலம் நிறுவப்பட்டு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் தான் PRAGATI .கல்வியால் மட்டுமே பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். Read More
Sep 4, 2020, 14:39 PM IST
கொரோனா காரணமாக இந்திய ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் தயாராகி வருகின்றன Read More
Sep 4, 2020, 09:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 4.45 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 3, 2020, 10:12 AM IST
தொற்று பரவல் நீடிக்கிறது, பலி எண்ணிக்கையும் தொடர்கிறது. பேய் வீட்டில் இருந்தால் பேயோடு வாழ்ந்து பழகிக்கொள் என்பதுபோல் இப்போது கொரோனாவோடு வாழப் பழகிக்கொள் என்று சொல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. Read More