Dec 10, 2020, 19:33 PM IST
நாமக்கல் மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 19:28 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர் அல்லது இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 19:02 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 15:43 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த மண்டலக் காலத்தில் நடை திறந்து 23 நாட்களில் இதுவரை ₹ 3.82 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் ₹ 66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 10, 2020, 10:27 AM IST
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More
Dec 10, 2020, 10:05 AM IST
அரசியல் தலைவர்கள் தனி விமானங்களில் பயணித்து வந்த நிலை மாறி தற்போது சினிமா பிரபலங்கள் தனி விமானத்தில் பயணிக்கும் காலம் வந்திருக்கிறது. Read More
Dec 9, 2020, 20:20 PM IST
தமிழக அரசின், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம், அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் Read More
Dec 9, 2020, 20:18 PM IST
நாகப்பட்டினம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 19:14 PM IST
இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. Read More
Dec 9, 2020, 18:16 PM IST
பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஆன இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தியும், பண ஆசை காட்டியும் சீனாவுக்கு அனுப்பி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகப் பாகிஸ்தான் மீது சர்வதேச மத சுதந்திர அமைப்பு பரபரப்பு புகார் கூறியுள்ளது. Read More