Oct 18, 2020, 14:27 PM IST
கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 18, 2020, 13:19 PM IST
கோலிவிட்டில் நடிகர்கள் பலர் இயக்குனர்களாக மாறி படங்கள் இயக்கி உள்ளனர். கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பார்த்திபன், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஆனால் நடிகைகள் ஒரு சிலரே இயக்குனர்களாகி இருக்கின்றனர். Read More
Oct 18, 2020, 12:35 PM IST
அமெரிக்காவில் 67 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 18, 2020, 12:14 PM IST
ஹாலிவுட்டில் படங்கள் தயாரித்து முடிந்தவுடன் டெஸ்ட் பிரிவியூ என்ற முறையில் ரசிகர்களின் கருத்தை அறிய பட ரிலீஸுக்கு முன் அப்படத்தை திரையீட்டு காட்டுவது வழக்கம். Read More
Oct 17, 2020, 20:47 PM IST
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. Read More
Oct 17, 2020, 20:36 PM IST
17 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மரண தண்டனைகள் டிரம்ப் ஆட்சி வந்ததில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது Read More
Oct 17, 2020, 17:38 PM IST
கோர்ட் அதிரடி உத்தரவு நடிகை கங்கனா அவரது தங்கை ரங்கோலி சண்டேல் ஆகியோருக்கு எதிராக ட்வீட் மற்றும் நேர்காணல் மூலம் வகுப்பு வாத பதட்டத்தைத் தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டது. Read More
Oct 17, 2020, 14:50 PM IST
தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 17, 2020, 12:53 PM IST
பெங்களூரூவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா செய்யப்பட்டார். அவர்களிடம் போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More