இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. Read More
சில ஹீரோ, ஹீரோயின்கள் காரை மட்டுமே விடாபிடியாக பிடித்துக்கொண்டிருக்காமல் மோட்டார் சைக்கிள், சைக்கிளிலும் வலம் வருகின்றனர். Read More
உலகைப் பிடித்து ஆட்டிப் படைத்த 2020ம் கொரோனா தொற்று பரவல் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையப் பலரும் வாழ்த்து பகிர்ந்து வந்தாலும் இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனா மீண்டும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. Read More
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து விட்டு இத்தாலிக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார்.கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More
நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா எனப் பல நடிகைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தமன்னா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். Read More
கொரோனா காலகட்டம் இன்னும் மக்களையும் விடவில்லை, திரையுலக பிரபலங்களையும் விடவில்லை. கடந்த மாதங்களில் கொரோனா தொற்றால் நடிகை தமன்னா பாதிக்கப்பட்டார். ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. Read More
நடிகர் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் நடிக்கச்சென்றார். Read More
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் புதிய ஹீரோயின்கள் வருகையில் அவரது பட வாய்ப்புகள் குறைந்தன. Read More
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பாலிவுட் ஆசையில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். ஒன்றிரண்டு படங்கள் தேடி வந்தன. Read More
நடிகைகளை கொரோனா காலகட்டம் பாடாய்ப்படுத்தி விட்டது. தினமும் காரிலும் விமானத்திலும் ஷூட்டிங் பறந்துகொண்டிருந்தவர்கள் 7 மாதம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடற்பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாட்டு, சமையல் என்று நேரத்தை கழித்தனர். Read More