உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் செய்வது எப்படி?

நாம் பயன்படுத்தும் மேசை கணினி (டெஸ்க் டாப் - பிசி) மற்றும் மடிக் கணினி (லேப்டாப்) ஆகியவற்றிலிருந்தும் வாட்ஸ்அப் மூலம் இன்னொருவருடன் காணொலி காட்சி (வீடியோ கால்) மூலம் உரையாடலாம். Read More


மே 15 வரை மட்டுமே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்

வாட்ஸ்அப் செயலி, தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பலர் மாற்று செய்தி பகிர்வு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. Read More


புதிய கொள்கை விவகாரம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஸ்மார்ட் போன் இல்லாத நிலைதான் தற்போது உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. Read More


மகளுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய 62 வயது தந்தை கைது

கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). Read More


வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல செய்தி: வீடியோவை மியூட் செய்து அனுப்பும் வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகம்.!!!

வீடியோ காட்சியே மற்றவர்களுக்கு பகிரும்போது அதன் ஆடியோவை மியூட் செய்து அனுப்பும் புதிய வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More


வாட்ஸ்அப் கிளப்பிய அச்சம்: இந்தியாவில் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட மாற்று செயலி எது தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய காப்புரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலுள்ள 40 கோடி (400 மில்லியன்) பயனர்களுக்கும் மாற்றப்பட்ட காப்புரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். Read More


பிரைவசி கொள்கை டெலிகிராம். சிக்னல் செயலி வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான்!

அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More


வாட்ஸ்அப்பில் இல்லை சிக்னலில் உண்டு. அந்த விஷயங்கள் எவை?

ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். Read More


பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்..: வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்!

கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது Read More


அதிர்ந்துபோன வாட்ஸ்அப்: கொள்கை மாற்றம் 3 மாத காலத்திற்கு நிறுத்தம்!

உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது. Read More