காரால் பல முறை ஏற்றி ஆளும்கட்சி கவுன்சிலர் கொலை.. கொலையாளி தப்பியோட்டம்..

ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் ஆளும்கட்சி கவுன்சிலரை பல முறை காரால் மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. Read More


கொரோனாவில் நிஜ ஹீரோவான நடிகருக்கு வந்த சோதனை.. கோர்ட்டுக்கு அலைகிறார்..

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளுடன் வர்த்தக நிறுவனங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டன. Read More


திருவனந்தபுரம் மாநகர தந்தையாக 21 வயது கல்லூரி மாணவி தேர்வு

இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More


சட்டசபை தேர்தல் வருது.. சென்னையில் குப்பைக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைப்பு..

மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. Read More


வாடகை, தண்ணீர், மின்சாரம் வரிசையில் குப்பை.. சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!

மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. Read More


ஊழல் செய்ய மாட்டோம்.. கோயிலில் சத்தியம் செய்த பாஜக கவுன்சிலர்கள்..

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வென்ற 48 பாஜக கவுன்சிலர்களும், ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று பாக்கியலட்சுமி கோயிலில் சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். Read More


அதானி கையில் இந்தியாவின் உணவுப் பொருள் கழகம்?!... சர்ச்சையும் விளக்கமும்

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. Read More


பரபரப்பாக நடைபெறும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்.. அமித்ஷா கோஷம் பலனளிக்குமா?

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. Read More


தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு தொழிலாளர் காப்பீடு கழகத்தில் மருத்துவ துறையில் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‌ Read More


ஒரு கிலோ அரிசி 7 ஆயிரம் ரூபாய்

நம்மூரில் ஒரு கிலோ அரிசி 35 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ரகங்கள் அதிகபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் வரை வைக்கப்படுகிறது.அதேசமயம் கின்மேமை பிரிமியம் (kinmemai premium) என்ற ரக அரிசி கிலோ 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Read More