பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிகை ரைசா வில்சனுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யவில்லை.கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஹரீஷ் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.
I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later.... Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish
என ஹரீஷ் கவிதையை எழுதித் தவழ விட அதற்கு நடிகை ரைசா ரிப்ளை செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மான்ஸ்டர், மாஃபியா நடிகை பிரியா பவானி சங்கர் பதில் அளித்திருக்கிறார்.
I want to say Im fine
You will not believe if you are mine
Im fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya
எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஹரீஷின் கவிதை இயற்கையைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பிரியாவின் கவிதையைக் காதல் ரசம் சொட்டுவதாக இருக்கிறதே இருவருக்குள் என்ன நடக்கிறது என்று நெட்டிஸன்கள் ரகளை செய்திருக்கின்றனர்.