பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Jan 19, 2021, 17:58 PM IST

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (ECGC) காலியாக உள்ள Probationary Officer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: தகுதி காண் அலுவலர்

மொத்த பணியிடங்கள்: 59

பணிக்கு ஊதியம்: ரூ.32795/- முதல் ரூ.62315/- வரை

வயது: 21 முதல் 30 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: இணையவழி தேர்வு மற்றும் நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் www.ecgcltd.in

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Notification-ECGC-Ltd-Probationary-Officer-Posts.pdf

You'r reading பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை