ஜாவா முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

by Loganathan, Jan 29, 2021, 19:48 PM IST

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BECIL.லிருந்து காலியாக உள்ள Programmer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: இளநிலை கணிணி துறையில் அல்லது தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை கணிணி பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

Good knowledge and experience of designing and developing software applications using JAVA and other open-source software with

minimum one year experience of developing high volume software having knowledge of Database such as MYSQL, etc.

ஊதியம்: 36,924/-

விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர் - Rs.750/- (Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பிக்கு)

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்- Rs.450/-(Rs. 300/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)

பணி சேவை புரிந்தவர்களுக்கு- Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)

பெண்கள் - Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - Rs.450/-(Rs. 300/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)

தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் இணையவழி மூலம் 15.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/e113e7aa3b09a049e1eaf106472dd33d.pdf

You'r reading ஜாவா முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை