Nov 26, 2020, 16:35 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு செல்ல முயன்ற பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. Read More
Nov 26, 2020, 16:32 PM IST
உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:14 PM IST
கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அம்மாநில சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More
Nov 26, 2020, 11:07 AM IST
கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதில் குறிப்பாக அதிக விலை கிடைக்கும் நேந்திரம் செவ்வாழை பூவன் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் வாழைகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது நேந்திரன் வாழை ஆகும். Read More
Nov 26, 2020, 10:42 AM IST
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Nov 25, 2020, 21:02 PM IST
பாஜக நமது நாட்டின் சாபம், தைரியம் இருந்தால் என்னை அவர்கள் கைது செய்யட்டும். சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் என்று கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். Read More
Nov 25, 2020, 20:41 PM IST
தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஓசூரில் இருந்து வங்காளதேசத்திற்கு சரக்கு ரயில் இயக்க முடிவு செய்து, அந்த சேவையை முதல் முறையாக ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று துவக்கியது. Read More
Nov 25, 2020, 20:33 PM IST
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 கைப்பேசி செயலிகளை தடை செய்ய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Nov 25, 2020, 20:22 PM IST
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஞ்சாபில் இன்று முதல் இரவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More