Nov 30, 2020, 17:33 PM IST
நேற்று சிட்னியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போட்டியின் முடிவில் கே.எல்.ராகுலிடம் கருத்துக் கேட்டபோது வார்னரின் காயம் சீக்கிரம் குணமாகாமல் இருக்கட்டும், அப்போது தான் இந்திய அணிக்கு நல்லது என்று கூறினார். Read More
Nov 29, 2020, 18:38 PM IST
சிட்னியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. Read More
Nov 29, 2020, 14:06 PM IST
முதல் போட்டியைப் போலவே இன்று நடைபெறும் 2வது போட்டியிலும் ஆஸ்திரேலியா இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது. Read More
Nov 29, 2020, 13:24 PM IST
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார். Read More
Nov 29, 2020, 12:46 PM IST
திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசம் தன்னை பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More
Nov 28, 2020, 20:51 PM IST
இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 17:07 PM IST
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட பாக்.வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Nov 28, 2020, 15:53 PM IST
ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் இருவரும் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் 13 வது சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மேக்ஸ்வெல்லின் இந்த சொதப்பலான ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். Read More
Nov 28, 2020, 14:11 PM IST
வயது ஏறினாலும் வேகம் குறையவில்லை என்று தன்னுடைய 40வது வயதில் பாக். முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி நிரூபித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் லங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 20 பந்துகளில் அதிரடியாக ஆடி இவர் அரை சதம் அடித்தார். ஆனாலும் அவரது அணி தோல்வி அடைந்தது. Read More
Nov 28, 2020, 10:56 AM IST
அனைத்து போட்டிகளில் தோல்வி அடையும் என முன்னாள் வீரர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார். Read More