Oct 22, 2020, 19:27 PM IST
குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Read More
Oct 22, 2020, 19:06 PM IST
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார் Read More
Oct 22, 2020, 17:59 PM IST
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமும்,விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. Read More
Oct 22, 2020, 17:28 PM IST
ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்தனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர் நகர் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள். Read More
Oct 22, 2020, 17:12 PM IST
குற்றாலம் அருகே கேரள வாலிபரிடம் 45 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 45 லட்ச ரூபாய் பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 22, 2020, 11:09 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 11:02 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. Read More
Oct 22, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 10:56 AM IST
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2020, 10:35 AM IST
நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வசந்தகுமாரின் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. Read More