May 9, 2020, 11:08 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
May 8, 2020, 11:56 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 8, 2020, 09:54 AM IST
சென்னையில் இன்று(மே8) கொரோனோ நோயாளிகள் மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 8, 2020, 09:47 AM IST
மும்பை, டெல்லி, அகமதாபாத்தைத் தொடர்ந்து சென்னையும் கொரோனா பரவும் கேந்திரமாக மாறி வருகிறது. சென்னையில் இது வரை 2644 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகச் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 7, 2020, 12:50 PM IST
தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்பு உடையணிந்து கருப்புக் கொடி ஏந்தி, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. Read More
May 7, 2020, 11:45 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 7, 2020, 11:42 AM IST
சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
May 7, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க மறுத்து ஐகோர்ட், ஆன்லைன் மூலம் மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 6, 2020, 09:44 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள இரும்பேடு கிராமத்தில் 1945ம் ஆண்டில் ஜூன் 24ம் தேதி பிறந்தவர் தலித் எழில்மலை. Read More