Sep 29, 2018, 09:36 AM IST
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். Read More
Sep 29, 2018, 08:56 AM IST
செப்டம்பர் 30ம் தேதி உலக ஆறுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான அடையாற்றை அழகுப்படுத்தும் பணியினை சேவை நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. Read More
Sep 29, 2018, 08:44 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மேலும் காலநீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. Read More
Sep 28, 2018, 19:57 PM IST
அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மூதாட்டி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Sep 28, 2018, 19:12 PM IST
ஜெயலலிதாவுக்கு கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More
Sep 28, 2018, 15:24 PM IST
பெட்ரோல் டீசல் விலை தொடா் உயா்வை சந்தித்து வரும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான மினி பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 28, 2018, 15:05 PM IST
தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியல்களில் வடஇந்தியர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றசாற்றை தொடந்து திருச்சியில் விளக்கம் அளித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. Read More
Sep 28, 2018, 13:54 PM IST
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 28, 2018, 13:42 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு கூட்டத்தை சேர்க்க பேருந்துகளை கொடுக்கும்படி பள்ளி கல்லூரிகளை மிரட்டி, மாணவர்களின் நலனிலும், கல்வி வளர்ச்சியிலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறுதுக்கூட அக்கறை காட்ட தவறி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 28, 2018, 00:38 AM IST
சேலம் மாவட்டத்தில், சாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More