Mar 25, 2020, 23:35 PM IST
கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடு வீட்டுக்குள் இல்லாமல் எப்போதும் ஷுட்டிங் டப்பிங் என்று சுற்றிக் கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களை வீட்டுக்குள் கட்டிப்போட்டிருக்கிறது. Read More
Mar 25, 2020, 17:09 PM IST
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2020, 15:12 PM IST
சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார் Read More
Mar 25, 2020, 15:04 PM IST
ரசிகர் என்ற பெயரில் ஒரு நபர், நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா? இல்லையா அதை முதலில் சொல்லுங்கள் என வில்லங்கமாக கேட்டார். அதைக் கண்டு ஷாக் ஆன சம்யுக்தா சுதாரித்துக்கொண்டு பதிலடி தந்தார். Read More
Mar 25, 2020, 14:54 PM IST
எனது அம்மா, அப்பா, சகோதரர், அன்பிற்குரியவர்கள், நெருக்கமானவர்களுக்கு நான் எடுத்திருக்கும் இந்த முடிவு கொஞ்சம் கடினமானதுதான் என்றாலும் இது இப்போதைய தேவைதான், என் வாழ்க்கையில் நான் அன்பிற்குரியவர்களுக்கு முன்னுரிமை தருகிறேன். Read More
Mar 25, 2020, 14:44 PM IST
கொரேனா எச்சரிக்கையை ஊதாசினப்படுத்தக்கூடாது. டாக்டர்கள் அறிவுரை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பியிருக்கிறேன். ஆனால் தனி வீட்டில் வசிக்கிறேன் Read More
Mar 25, 2020, 12:51 PM IST
இவர் சமீபத்தில் வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்றும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. அப்படியானால், கொரோனா எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லாதவர்களுக்கும் பரவத் தொடங்கி விட்டதா, அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டது. Read More
Mar 25, 2020, 12:28 PM IST
டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நிலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். Read More
Mar 25, 2020, 11:51 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அங்கிருந்த ராமர்சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.அந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டு முடிந்ததும், இந்த ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். Read More
Mar 25, 2020, 11:45 AM IST
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மொத்தம், மொத்தமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் விமான நிலையங்களுக்கு அருகேயே 14 நாட்கள் தனிமையில் தங்க வைப்பட்டு அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர். Read More