Nov 25, 2020, 20:22 PM IST
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஞ்சாபில் இன்று முதல் இரவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 20:17 PM IST
கூகுள் பே செயலிக்கான கட்டணம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்திய பயனர்களிடமிருந்து கட்டணம் பெறப்படாது என்றும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு விளக்கமளித்துள்ளது. Read More
Nov 25, 2020, 20:08 PM IST
காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 25, 2020, 18:57 PM IST
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் ஆணையத்தில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 17:42 PM IST
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நான்கு பேரையும் சுட்டு கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 25, 2020, 17:37 PM IST
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Nov 25, 2020, 16:53 PM IST
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுரவ் சர்மா என்பவர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்து சாதனை படைத்துள்ளார்.நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. Read More
Nov 25, 2020, 16:01 PM IST
அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது. Read More
Nov 25, 2020, 15:14 PM IST
ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். Read More
Nov 25, 2020, 11:57 AM IST
பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்றப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. பலாத்காரம் செய்பவர்களின் பாலுணர்வைத் துண்டிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர பாக்.பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More