Nov 24, 2020, 19:25 PM IST
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாஸ்த்ரா சீமா பால் எனும் ஆயுத எல்லைப்படையில், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 16:40 PM IST
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பள்ளிகளில் 10ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறமை தேடல் தேர்வு ஆனது இந்த வருடமும் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த தேர்விற்குப் பதிவு செய்து கொள்ளலாம். Read More
Nov 23, 2020, 18:11 PM IST
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுமான கழகத்தில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு உதவிப் பொறியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-12-2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 18:36 PM IST
கனரா வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 18:34 PM IST
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்றுநர் சட்டத்தின் படி பல்வேறு வகையான பணியிடங்களுக்கான பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 12:00 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 10:43 AM IST
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில், கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் ஐஎஸ்அர்ஓ மூலம் வெளியிடப்பட்ட ஜீனியர் ரிசர்ச் பெல்லோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2020, 18:08 PM IST
அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. Read More
Nov 21, 2020, 15:55 PM IST
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐபிபிஎஸ் ( IBPS). இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More