Dec 2, 2020, 18:17 PM IST
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. Read More
Dec 2, 2020, 13:58 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More
Dec 2, 2020, 09:36 AM IST
ஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழில்நுட்பங்களை சியோமி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. எனவே இது காப்புரிமை மீறல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது . Read More
Dec 1, 2020, 21:15 PM IST
கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Dec 1, 2020, 17:46 PM IST
அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது Read More
Dec 1, 2020, 12:07 PM IST
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார் Read More
Nov 30, 2020, 20:20 PM IST
டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 29, 2020, 14:41 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தினமும் ஒரு சர்ச்சை என்ற பாணியில் தனது இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் மத உணர்வை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக மும்பை போலீசில் கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More