Aug 28, 2020, 12:20 PM IST
மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். Read More
Aug 28, 2020, 10:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் மிகப் பெரிய காய்கறி, கனி, பூ மார்க்கெட் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது இந்த மார்க்கெட் மூடப்பட்டது. Read More
Aug 27, 2020, 21:34 PM IST
கடந்த 25ம் தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2மணி நேரம் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் அறவழியில் போராடியதற்காக சுமார் 450 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். Read More
Aug 27, 2020, 21:27 PM IST
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது தலைவனின் பிறந்த நாளில் நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். மரம் நடுவது, ரத்தானம் செய்வது என ரசிகர்கள் நற்பணி செய்கின்றனர். ஹீரோக்கள் பாணியை காமெடி நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி அதகளம் செய்திருக்கின்றனர். Read More
Aug 27, 2020, 18:22 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பல காலம் நம் முன்னோர் சாப்பிட்ட தானியங்களை நாம் இப்போது புறக்கணித்து விட்டோம். அவற்றைச் சாப்பிட்டதினால் நம் முன்னோர் ஆரோக்கியத்துடன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர். அப்படி நாம் மறந்துவிட்டவற்றுள் முக்கியமானது கம்பு. Read More
Aug 27, 2020, 12:17 PM IST
முழு உலகமுமே கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அனைவரும் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். Read More
Aug 27, 2020, 10:45 AM IST
கொரோனா ஊரடங்கள் வருமானம் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் முடங்கி இருக்கின்றனர். சினிமா துறையில் இந்த அவலம் வெளிப்படையாகவே தெரிகிறது. சில நடிகர்கள் வருமான இழப்பால் தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. Read More
Aug 27, 2020, 10:11 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More
Aug 26, 2020, 17:56 PM IST
ஏற்கனவே கொரோனா பயம் மனதை நிரப்பியிருக்கும்போது, இயற்கையாகப் பருவகாலங்களுக்கேற்ப வரும் உடல் நலப் பாதிப்புகள் அச்சத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். வழக்கமாக பருவ மழைக்காலத்தின் போது சில உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. Read More