Jul 1, 2020, 10:04 AM IST
சென்னை, மதுரை, திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் உள்படத் தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே,விஸ்வநாதன், ஏடிஜிபி(செயலாக்கம்) பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை பெருநகர புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 1, 2020, 09:56 AM IST
தமிழ்நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் தமிழகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Jun 30, 2020, 19:22 PM IST
நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையைத் துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்) பத்திரிகை நிருபராகப் பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக Read More
Jun 30, 2020, 19:15 PM IST
நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. இம்முறை நடிகை கங்கனா ரனாவத்தை வம்புகிழுத்திருக்கிறார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். Read More
Jun 30, 2020, 19:09 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். அதில் ராயப்பன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லை. Read More
Jun 30, 2020, 18:58 PM IST
பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷ்யும் படம் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தை சச்சி இயக்கி இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் சச்சி மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Jun 30, 2020, 14:05 PM IST
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிந்தது. ஜானகியின் மகன் தனது தாயார் எஸ்.ஜானகி நலமாக இருப்பதாகக் கூறினார்.நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ வெளியிட்டு எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்களைக் கண்டித்தார். Read More
Jun 30, 2020, 13:46 PM IST
கொரோனா ஊரடங்கால் எல்லோரையும் வீட்டில் முடக்கிப் போட்டிருக்கிறது அரசு. மின்சார கட்டண விவகாரம் தற்போது எளியவர்கள் முதல் பிரபலங்கள் வரை திடுக்கிட வைத்திருக்கிறது. கடந்த 4 மாதமாக மின் மீட்டர் ரீடிங் எடுக்காத நிலையில் கடந்த மாத கட்டணத்தைக் கட்டலாம் என அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. Read More
Jun 30, 2020, 13:40 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. அதேபோல் பீட்டர் பால்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. Read More