பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 7, 2020, 19:00 PM IST

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்

பணியிடங்கள்: 16

தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma அல்லது டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஊதியம்: ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு மற்றும் மற்றைய விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://ramanathapuram.nic.in/

இந்த அறிவிப்புக்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/2020110657.pdf

You'r reading பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை