Jul 3, 2020, 10:09 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Jun 29, 2020, 14:07 PM IST
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:51 PM IST
நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நவீன பைக் ஓட்டும் படம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து அவர் கடந்த வார இறுதியில் நாக்பூருக்குச் சென்றுள்ளார். Read More
Jun 29, 2020, 13:46 PM IST
கராச்சியில் பங்குச் சந்தையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும். தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து தாக்குதல்களை நடத்துவார்கள். Read More
Jun 29, 2020, 13:43 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Jun 29, 2020, 10:05 AM IST
காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்க முயன்ற போது நடந்த என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். Read More
Jun 28, 2020, 10:27 AM IST
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தான் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 28, 2020, 10:17 AM IST
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது. Read More
Jun 27, 2020, 15:07 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. Read More