Nov 17, 2020, 11:50 AM IST
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை வீட்டில் தங்க நேரமில்லாமல் ஊர் ஊராக நடிகர், நடிகைகள் பறந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தனர். வந்தாலும் வந்தது ஊரடங்கு பறவைகள் போல் சுற்றித்திரிந்த நடிகைகள் சிறகு ஒடிந்ததுபோல் வீட்டுக்குள் விட்டில் பூச்சியாகச் சுழல வேண்டியதாகிவிட்டது. Read More
Nov 17, 2020, 10:53 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எண்ணற்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். அறிமுக காலத்தில் வாய்ப்புக்காகக் கஷ்டப்பட்டவர் நடிப்பு,நடன திறமையால் தனக்கென ஒரு இடம் பிடித்தார். கவர்ச்சி ஹீரோயினாக மட்டுமல்லாமல் ராஜமவுலியின் மஹதீரா ராஜவம்ச கதையில் இளவரசி வேடத்திலும் நடித்தார். Read More
Nov 16, 2020, 19:07 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் ஆபாசமான கேள்விகளால், பாதிக்கப்பட்ட நடிகை கதறி அழுத போதிலும் பெண் நீதிபதி Read More
Nov 16, 2020, 09:34 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக திரையுலகம் ஸ்தம்பிக்கும் நிலைக் குள்ளாகிவிட்டது. Read More
Nov 16, 2020, 09:11 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். Read More
Nov 16, 2020, 09:09 AM IST
நடிகர் சிரஞ்சீவி சில தினங்களுக்கு முன் ஆச்சார்யா தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்து புறப்பட்டார். Read More
Nov 15, 2020, 20:04 PM IST
பிரபல ஜப்பானிய நடிகர் அகிரா குபோடெராவும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 15, 2020, 12:41 PM IST
திரிஷாவுக்கு எப்போது திருமணம்? யாரை காதலிக்கிறீர்கள் என்பதற்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,திருமணம் பற்றி முடிவு எற்கனவே நான் செய்து வைத்திருக்கிறேன். என்னை முழுமையாக நேசிக்கிற, எனக்கு பிடித்தமான ஒருவரைத்தான் மணப்பேன். அதற்காக காத்திருப்பேன். Read More
Nov 15, 2020, 12:35 PM IST
விஷால் நடித்த இரும்புத் திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ ஆகிய படங் களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன் இவர் அடுத்து இயக் கும் படத்தில் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி நடிக்கிறார். Read More
Nov 15, 2020, 11:00 AM IST
ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு தமிழ் பாட புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. சித்தூர் எம்எல்ஏ நடிகை ரோஜாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். Read More