பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 25, 2020, 12:07 PM IST

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி துறையில் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:திட்ட உதவியாளர்

காலியிடங்கள்: 04

சம்பளம்: 20,000

தகுதி: வேதியியல் & விலங்கியல் பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயதிற்குள்

பணி: திட்ட இணை உதவியாளர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: 25,000 - 31,000

தகுதி: வேதியியல், Applied Chemistry, Chemical Engineering, Environmental Science, IT போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை அல்லது பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

CSIR-Central Institute of Mining & Fuel Research,
Dhanbad,
Jharkhand.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer,
CSIR-Central Institute Of Mining And Fuel Research,
Barwa Road,
Dhanbad,
Jharkhand – 826 001.

கடைசி தேதி: 11.12.2020

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/1605176384_Advt_011220_DC.pdf

You'r reading பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை