சபாநாயகர் மீது பேப்பர் வீசிய 6 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

சபாநாயகர் மீது பேப்பர் வீசிய 6 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

Jul 24, 2017, 15:50 PM IST

க்களவை சபாநாயகர் ஸ்மித்ரா மகாஜன் மீது பேப்பர் வீசிய 6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சபாநாயகர் மீது பேப்பர் வீச்ச 6 பேர் கைது

மக்களவையில் இன்று நடந்த கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் கவுரவ் கோகாய், சுஷ்மிதா தேவ், ஆதீர் ரஞ்சன், கே. சுரேஷ், ரஞ்சித் ரஞ்சன், கே. ராகவன் ஆகியோர் சபாநாயகரை செயல்ட விடாமல், பேப்பர் வீசி அவமதிக்கும் வகையில் செயல்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். பின்னர் அவை 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு 25 காங்கிரஸ் எம்.பிக்கள் இது போன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading சபாநாயகர் மீது பேப்பர் வீசிய 6 எம்.பிக்கள் சஸ்பெண்ட் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை