Oct 27, 2018, 19:22 PM IST
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைவிடுத்துள்ளனர். Read More
Oct 27, 2018, 18:51 PM IST
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றது தமிழர்களை பதற்றமடைய வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Oct 27, 2018, 17:09 PM IST
குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 31 425 பேர் தங்களது நிலையை தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. Read More
Oct 27, 2018, 15:04 PM IST
தமிழகத்தில் உள்ள 12 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Oct 27, 2018, 13:07 PM IST
மர்ம காய்ச்சலுக்கு சிறுவனும், 3 வயது குழந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 27, 2018, 12:50 PM IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்ட நிலையில் அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது. Read More
Oct 27, 2018, 12:23 PM IST
ஸ்டெர்லைட் ஆய்வு குழு கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த வைகோவின் வாகனத்தை அனுமதிக்க மறுத்த காவலர்களுடன் அவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார். Read More
Oct 27, 2018, 12:08 PM IST
மாணவி சோபியா வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும், அதனால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். Read More
Oct 27, 2018, 11:54 AM IST
நாட்டிலேயே அதிக போராட்டத்தை சந்தித்த ஒரே முதலமைச்சர் தாம் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More
Oct 27, 2018, 11:02 AM IST
அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் தந்த பெண் மீது வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியில் வசித்து வரும் சூப் கடைக்காரார் சந்தோஷ்குமார் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். Read More