Oct 12, 2018, 10:46 AM IST
பணம் தரவில்லை எனில், போலி வழக்குகளை பதிவு செய்து சிதம்பரத்தை சிறை வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிதம்பரம் புகார் Read More
Oct 12, 2018, 09:07 AM IST
சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2018, 08:55 AM IST
வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமி செய்யவில்லை என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Oct 12, 2018, 08:46 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 12, 2018, 08:24 AM IST
சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அங்குள்ள சுற்றுச்சுவர் மற்றும் வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசி இடித்தபடி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Oct 11, 2018, 22:55 PM IST
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 11, 2018, 22:14 PM IST
சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2018, 21:12 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில், எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஏக்கர் நிலத்தை ஒரு தம்பதியர் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். Read More
Oct 11, 2018, 20:43 PM IST
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில் நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமின் Read More