Sep 21, 2018, 19:49 PM IST
தானே புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 21, 2018, 16:37 PM IST
புழல் சிறையில் மீண்டும் நடத்திய சோதனையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 21, 2018, 15:06 PM IST
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்தார். அப்போது அவர் அர்ஜுனா விருதுக்கு பதிலாக அர்ச்சனா விருது என பதிவிட்டுள்ளார் Read More
Sep 21, 2018, 13:29 PM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கீழப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆடுகள் கடந்த சில தினங்களாக மா்ம நோய் தாக்கி சுமாா் 80 ஆடுகள் ரத்தம் கக்கிய நிலையில் உயிாிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் Read More
Sep 21, 2018, 13:09 PM IST
முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Sep 21, 2018, 13:06 PM IST
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் Read More
Sep 21, 2018, 12:08 PM IST
திண்டுக்கல்லில் இயங்கும் இடையகோட்டை அரசு பள்ளி ஆசியர்கள் இருவர் மாணவர்களை தங்களுக்கு மசாஜ் செய்ய வைத்து வகுப்பையில் சீட்டு விளையாடும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 21, 2018, 09:30 AM IST
கரூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Sep 21, 2018, 08:43 AM IST
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து உதவி கோருவதற்கு தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் எந்நேரமானாலும் ஆசிரியைகள் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். Read More
Sep 21, 2018, 08:35 AM IST
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  Read More