Nov 19, 2018, 15:28 PM IST
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Nov 19, 2018, 15:18 PM IST
தமிழகத்தை உலுக்கிய தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 19, 2018, 12:35 PM IST
நாகை மாவட்டத்தில், கஜா புயல் நிவாரண பணிகளில் அதிருப்தி அடைந்த இளைஞர் ஒருவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 19, 2018, 10:08 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Nov 19, 2018, 09:23 AM IST
கஜா புயல் பாதிப்பால் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2018, 08:44 AM IST
கஜா புயலால் கடும் சேதத்தை சந்தித்த நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் இல்லாததால் மக்கள் கொந்தளித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அமைச்சர்களின் வாகனங்களை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Nov 18, 2018, 15:12 PM IST
கஜா புயல் எதிரொலியால் கடுமையான சேதங்களை சந்தித்த நாகை மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். Read More
Nov 18, 2018, 14:00 PM IST
கஜா புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும், பயிர்சேத கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கும், 1.17 லட்சம் வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Nov 17, 2018, 18:38 PM IST
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தென்னக ரயில்வே விழுப்புரம் மற்றும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. Read More
Nov 17, 2018, 18:09 PM IST
சென்னை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் 1000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More